Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்த வருடத்தில் மாத்திரம் 344 இந்திய மீனவர்கள் கைது!

December 5, 2017
in News
0

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக இந்த வருடம் 344 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

கடந்த தை மாதத்தில் இருந்து இன்று வரை 344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் இருந்து 64 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 224 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்து காணப்படுவதால் கைது நடவடிக்கைகளும் தொடர்சியாக இடம்பெறுகிறது.

தற்போது 120 மீனவர்கள் யாழ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிவித்தல் கிடைக்கும் வரை இவர்கள் தற்போது விடுதலை செய்யப்படுவது என்பது சாத்தியம் இல்லை என தெரியவருகிறது.

Previous Post

Grand Gala of Canadian Tamils 2018”.

Next Post

‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று எழுதிய இளைஞர் மீது தேசத்துரோக வழக்கு

Next Post
‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று எழுதிய இளைஞர் மீது தேசத்துரோக வழக்கு

'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதிய இளைஞர் மீது தேசத்துரோக வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures