Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிக்கிய போர் ஆயுதங்கள் – களமிறங்கிய காவற்துறையினர்!!

December 4, 2017
in News, World
0
சிக்கிய போர் ஆயுதங்கள் – களமிறங்கிய காவற்துறையினர்!!

நேற்றிரவு நடாத்தப்பட்ட ஒரு சோதனையில், போர் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியிருப்புக் கட்டத்தின் வெளியே உள்ள பொருட்கள் வைக்கும் இடமான BOX ஒன்றிற்குள் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாடகைக்கு விடப்பட்டு, பல மாதங்களாக வாடகை வழங்கப்படாத நிலையில், Garenne-Colombes (Hauts-de-Seine) இல் உள்ள Avenue du Général-de-Gaulle இல் அமைந்துள்ள குடியிருப்புக் கட்டத்தின் BOX இனைத் திறந்த உரிமையாளர், அங்கு போர் ஆயுதங்கள் இருந்ததைக் கண்டுள்ளார். உடனடியாகக் காவற்துறையினரக்கு அவர் அறிவித்துள்ளார்.

அங்கு வந்த காவற்துறையினர் நேற்றிரவு 22h40 அளவில் AK47, AR15 தாக்குதல் இயந்திரத் துப்பாக்கி, Mac 11 இயந்திரக் கைத்துப்பாக்கி, மேலும் பல துப்பாக்கிகளை மீட்டுள்ளனர். இவை பெரும் தாக்குதலிற்குப் பயன்படுத்தப்படுபவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பெருமளவான ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைப்பிரிவினர் மற்றும் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மாகாண சபைகள் தேர்தலிற்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள்!!

Next Post

படகு விபத்தில் 13 பேர் பலி

Next Post

படகு விபத்தில் 13 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures