Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்…பறிபோனது மாணவி உயிர்!

December 2, 2017
in News, World
0
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்…பறிபோனது மாணவி உயிர்!

தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 8 வயது மாணவியான கனிஷ்கா பலியாகி இருக்கிறாள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஓட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கேசவன்-கமலம் தம்பதியரின் மகள் கனிஷ்கா. 8 வயதான இவர் துறையூர் வித்யாமந்திர் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலை பள்ளி சென்ற இவர், மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குப் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அந்தத் தனியார் பள்ளி வாகனத்தில் கிளீனர் இல்லை. ஓட்டுநர் மட்டுமே பள்ளி பேருந்தை இயக்கி வந்தார். பேருந்தில் பள்ளி ஆசிரியர்களே அட்டன்டர் வேலையைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கொட்டம்பட்டி புதூர் – நரசிங்கபுரம் ரோடு சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவி கனிஷ்கா பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி வேனில் இருந்த அட்டன்டரின் அஜாக்கிரதையால் கனிஷ்கா தவறிவிழுந்தாக புகார் கூறப்படும் நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த துறையூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி பேருந்தில் கீளினர் இல்லாமல் பேருந்தை இயக்கியது ஏன்? பேருந்தில் கதவு இருக்கும்போது மாணவி எப்படி கீழே விழுந்தார்? கதவைத் திறந்தது யார்? என்கிற கேள்விகளை பொதுமக்கள் கேட்டனர்.

“இந்தப் பள்ளி வாகனம் மூலம் கடந்த சில மாதங்களில் நடந்த மூன்றாவது விபத்து இது. முறையான விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியும்.. இனிமேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கண் இமைக்கும் நேரத்தில் கனிஷ்கா பிணமாகிப் போன சம்பவத்தால் துறையூர் வாசிகள் சோகத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே பாலகுறிச்சியிலிருந்து துவரங்குறிச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து சொக்கம்பட்டி பகுதியில் வரும்போது தடம்புரண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 6 மாணவ மாணவியர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோகிலா என்கிற மாணவி துவரங்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வளநாடு போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

Previous Post

ராய்லட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த 50-வது படம்

Next Post

இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச்சென்ற அவலம்

Next Post
இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச்சென்ற அவலம்

இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச்சென்ற அவலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures