Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனர்த்தம் ஏற்பட்டால் உடனே அழையுங்கள்

December 1, 2017
in News
0
போக்குவரத்து தடையை சீர்செய்ய விசேட ஏற்பாடு

நாட்டில் சீரற்ற வானிலை தொடர்வதனால் அனர்த்தம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அனர்த்தம் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் அவசர தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது.அனர்த்தம் ஏற்பட்டால் உடனே 1902 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனர்த்த நிலை தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

“காலைக்கதிர்” பத்திரிகையின் முன்னாள் பணியாளர் கிணற்றில்சடலமாக மீட்பு!

Next Post

ஐ.சி.சி., மீது அஜ்மல் புகார்

Next Post
ஐ.சி.சி., மீது அஜ்மல் புகார்

ஐ.சி.சி., மீது அஜ்மல் புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures