Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வித்தியா கொலையாளிகளை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை – நீதி அமைச்சர்

November 28, 2017
in News, Politics
0
வித்தியா கொலையாளிகளை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை – நீதி அமைச்சர்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். கொலையாளி தப்பிச் செல்வதனை தடுப்பதற்கு அரசாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கொலையாளியை மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சந்தேக நபரை மீட்டு காவல்துறையினரிடம் ; ஒப்படைக்கப்பட்டிருக்காவிட்டால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என தெரிவித்துள்ளார். வித்தியா கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் சூறாவளி ஏற்படும் என்ற தகவல்களில் உண்மையில்லை

Next Post

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறிது பருத்தித்துறை சாலை – குழப்பம்..

Next Post
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறிது பருத்தித்துறை சாலை – குழப்பம்..

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறிது பருத்தித்துறை சாலை – குழப்பம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures