Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும்

November 27, 2017
in News, Politics
0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
காலி அபராதுவ நகரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய புகையிரத நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்துபோட்டியிடுவதனால் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் எந்தவித சிக்கல்களும் ஏற்படமாட்டாது என்றும் அமைச்சர் சகுறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசியல் கலாசாரம் ஒன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க உள்ளூராட்சி மன்றங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்களை பொதுமக்கள் தேர்வுசெய்வர். மக்களின் ஜனநாயக உரிமைக்கு முன்னுரிமை அளித்து அதனை பாதுகாக்கும் வகையில் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Previous Post

முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டைக்கு விஜயம்

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

Next Post
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures