Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீதியில் சென்ற பெண்ணிற்கு நடந்த பயங்கரம்! யாழில் சம்பவம்

November 25, 2017
in News
0

யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பெண்ணொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கோப்பாய் இராசபாதை வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வீதியால் மோட்டர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த திருடர்கள் அப்பெண்ணை தள்ளிவிழுத்தியுள்ளது. இதன் போது சங்கிலியை அறுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

கிழே விழுந்த குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

“நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் காம்ரேட்”.. ஃபிடல் காஸ்ட்ரோ நினைவுதின பகிர்வு

Next Post

முதல் நாள் சரித்திரத்தை மாற்றிய ஸ்பின் கூட்டணி

Next Post
முதல் நாள் சரித்திரத்தை மாற்றிய ஸ்பின் கூட்டணி

முதல் நாள் சரித்திரத்தை மாற்றிய ஸ்பின் கூட்டணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures