Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

40 ஆயிரத்து 493 பேர் வேலை வாய்ப்புக்கோரி மாவட்டச் செயலகங்களில் பதிவு

November 25, 2017
in News
0

வடக்கு மாகாணத்தில் தற்போது 40 ஆயிரத்து 493 பேர் வேலை வாய்ப்புக்கோரி மாவட்டச் செயலகங்களில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கின் 5 மாவட்டத்திலும் வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களில் குறிப்பிட்டளவானோரே மாவட்டச் செயலகங்களில் தமது பதிவினை மேற்கொண்டுள்ளபோதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இதன் பிரகாரம் அதி உச்சமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 ஆயிரத்து 632 இளைஞர்களும் , வவுனியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 840 இளையோரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 635 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 282 பேரும் உள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 94 பேர் வேலை வாய்ப்புக்கோரி மாவட்டச் செயலகங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு குறித்த எண்ணிக்கையானோர் வேலை வாய்ப்புக்கோரி பதிவுகளை மேற்கொண்டிருந்தபோதிலும் பதிவுகளை மேற்கொள்ளாதும் பலர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

நெடுந்தீவில் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பில் – ஆசிய அபிவிருத்தி வங்கி குழுவினர் ஆய்வு

Next Post

பைஸருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : துமிந்த கருத்து கூற மறுப்பு

Next Post
பைஸருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : துமிந்த கருத்து கூற மறுப்பு

பைஸருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : துமிந்த கருத்து கூற மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures