Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு.!

November 24, 2017
in News, Politics
0
நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு.!

உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஜே.வி.பி. சற்று முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால், இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

Next Post

மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம்

Next Post

மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures