Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவின் புதிய அரசாங்க அதிபராக பத்திரன பதவியேற்பு

November 24, 2017
in News, Politics
0

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார்.

இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ரோகன புஸ்பகுமார நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்று செல்லும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன புதிய அரசாங்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.இந் நிலையில் வவுனியா மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பெரும்பான்மையினத்தவர் அரசாங்க அதிபராக பொறுப்பேற்கின்றமை குறிப்பிடத்தக்கது

Previous Post

முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல சிதைவுகள் கண்டுபிடிப்பு.

Next Post

கோட்டாவைக் கைதுசெய்ய உத்தரவிடவில்லை!

Next Post
கோட்டாவைக் கைதுசெய்ய உத்தரவிடவில்லை!

கோட்டாவைக் கைதுசெய்ய உத்தரவிடவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures