Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

November 23, 2017
in News, Politics
0
பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொடகாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடகாவல – பல்லபெத்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பஸ் சாரதி படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை ஒன்றை முன்னிறுத்தியே இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

தம்முடன் பாதையில் இறங்குமாறு மஹி்ந்த குழுவுக்கு ஜே.வி.பி. அழைப்பு!!

Next Post

ஆசிரியர் உதவியாளர்களுக்காக பயிலுநர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
ஆசிரியர் உதவியாளர்களுக்காக பயிலுநர்கள்  ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் உதவியாளர்களுக்காக பயிலுநர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures