Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம்

November 22, 2017
in News, Politics
0
மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு Edgware Community Hospital இல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம் ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்ற குறுதி கொடை நிகழ்வில் எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேசவிடுதலைக்காக விதையான மாவீரர்களை நினைவு கூர்ந்து மிகவும் உணர்வுபூரவமாக இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர். இதே வேளை முள்ளளிவாய்கால் தினம், தியாக திலீபன் அவர்களின் நினைவு தினம், மாவீரர் நினைவு வாரத்தில் நடைபெறுகின்ற குருதிகொடை நிகழ்வானது பிரித்தானியா வாழ் தமிழர்களின் ஈழப்பற்றையும், தியாக உணர்வையும் எடுத்து இயம்புவதோடு எமது விடுதலையின் தார்ப்பரியத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பரப்புரையாகவும் காணப்படுகிறது என நா.க.த அரசாங்கத்தின் ஊடகப்பிரிவு செயற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா தெரிவித்தார்.

134 (1)

134 (3)

134 (4)

134 (2)

Previous Post

சம்மரில் மஞ்சள், வின்ட்டரில் நீலம்… சி.எஸ்.கே மட்டுமல்ல சி.எஃப்.சி-க்கும் கொடி பிடிப்போம்!

Next Post

2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு

Next Post
2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு

2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures