Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

November 21, 2017
in News
0
வெளிநாட்டு வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட வெடிபொருட்களை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்த நபர் ஒருவர் தலங்கமை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில் செயலிழக்கச் செய்யப்படாத கைக்குண்டு ஒன்று, 4 துப்பாக்கி குண்டுகள், விளையாட்டு துப்பாக்கிகள் மேலும் பல துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தலங்கம வடக்கு பத்தரமுல்லை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தேசிய அடையாள அட்டை இல்லாத 3 லட்சம் வாக்காளர்கள்

Next Post

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

Next Post
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures