Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் – பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை

November 20, 2017
in News, Politics
0
கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் – பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை

காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில், கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மீண்டும் தெரிவித்துள்ளது.
சில சமூக வலைத் தலங்களின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொது மக்கள் மத்தியில் அசாதாரண நிலையை தோற்றுவிப்பதே இதன் நோக்கம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்

Previous Post

எரிபொருள் பிரச்சினையா ? – உடனே அறிவியுங்கள்

Next Post

வயலுக்கு சென்ற சிறுவன் – மின்னல் தாக்கி பலி

Next Post

வயலுக்கு சென்ற சிறுவன் – மின்னல் தாக்கி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures