Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெயாங்கொட புகையிரதக் கடவையில் விபத்து – மூவர் பலி

November 20, 2017
in News
0
வெயாங்கொட புகையிரதக் கடவையில் விபத்து – மூவர் பலி

வெயாங்கொட, ஹிந்தெனிய பிரதேசத்தின் பட்டியகொட புகையிரத கடவையில் மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் வாகனம் பட்டியகொட புகையிரத கடவையினூடாக வெயாங்கொட பகுதியை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில் எரிபொருள் கொண்டுசெல்லும் புகையிரதத்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மூவர் வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

153 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Next Post

எரிபொருள் பிரச்சினையா ? – உடனே அறிவியுங்கள்

Next Post
எரிபொருள் பிரச்சினையா ? – உடனே அறிவியுங்கள்

எரிபொருள் பிரச்சினையா ? – உடனே அறிவியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures