Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருத்துவ பீட மாணவர்கள் 11 மாதங்களின் பின்னர் இன்று விரிவுரைக்கு

November 20, 2017
in News, Politics
0
மருத்துவ பீட மாணவர்கள் 11 மாதங்களின் பின்னர் இன்று விரிவுரைக்கு

அரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று (20) முதல் விரிவுரைகளில் கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மருத்துவ பீடங்களின் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.
மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடிவிடுமாறு கூறி நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவ பீடங்களின் மாணவர்கள் கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் விரிவுரையைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்படி கடந்த 11 மாதங்களின் பின்னர் இன்று விரிவுரைகளுக்கு சமூகமளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

நாளை மறுதினம் 18 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

Next Post

தர்காநகர் வன்முறையை அன்று குற்றம்சாட்டியது போல இன்று எமக்கு கிந்தொட்டயை கூறலாம்!

Next Post
தர்காநகர் வன்முறையை அன்று குற்றம்சாட்டியது போல இன்று எமக்கு கிந்தொட்டயை கூறலாம்!

தர்காநகர் வன்முறையை அன்று குற்றம்சாட்டியது போல இன்று எமக்கு கிந்தொட்டயை கூறலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures