Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

36 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இருவர் கொடிகாமத்தில் கைது

November 19, 2017
in News
0
36 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இருவர் கொடிகாமத்தில் கைது

36 கிலோகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை கொடிகாமம் பொலிஸார் நேற்றிரவு(18) கைது செய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொடிகாமம் பகுதியில் தென்னங்காணியில் உள்ள சிறிய குடிசை ஒன்றில் வைத்து கஞ்சாவினை தரம்பிரித்து கொண்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தற்போது பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பாதுகாப்பு பிரிவினர் முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ளது

Next Post

அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமை முக்கியமானது

Next Post

அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமை முக்கியமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures