Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

44 பேருடன் அர்ஜெண்டின இராணுவ நீர்மூழ்கி கப்பல் மாயம்

November 18, 2017
in News, World
0

அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது மாயமானது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமானது.

கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகள் கூறுகையில், தெற்கு அட்லாண்டிக் கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடி வருகிறோம்.

கடந்த வியாழன் அன்று விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கடலில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசுகளும் கப்பலை தேடும் பணியில் உதவிசெய்து வருகின்றன. விரைவில் கப்பல் மீட்டு விடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Previous Post

இலங்கையில் கணவன் – மனைவி கர்ப்பமான அதிசயம்!

Next Post

பாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும்!

Next Post

பாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures