Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெ.,அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை

November 18, 2017
in News, World
0

ஜெ., இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. ஜெ., அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.

போயஸ் கார்டனில் ஜெ., வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு(நவ.,17), வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெ., வீட்டில் சோதனை நடக்கும் தகவல் தெரிந்ததும், இரவு, 10:30 மணிக்கு, விவேக், அலறியடித்து அங்கு ஓடி வந்தார். நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது.

இந்நிலையில், ஜெ., அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என ஜெயா டிவி சி.இ.ஓ., விவேக் தெரிவித்தார்.
சோதனைக்கு பின் அவர் தெரிவித்ததாவது: ஜெயலலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகள் சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post

டெல்லியில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி!

Next Post

சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு

Next Post
சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு

சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures