Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் பருத்தித்துறையில் கைது

November 18, 2017
in News
0

வடமராட்சி பருத்தித்துறை – மாதனை பகுதியில் வீடு ஒன்றை உடைத்து திருடில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் குடும்பம் வெளிநாடு சென்றிருந்தவேளையில் இடம்பெற்ற இந்த்த் திருட்டில் தொலைக்காட்சி,புகைப்படக் கருவி இரண்டு மற்றும் ஐந்து பவுண் சங்கிலி என்பன களவாடப்பட்டிருந்தன.

கைபேசிகள் திருட்டுடன் தொடர்புடையவர்கள் என நேற்றறுமுன்தினம் கைதுசெய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த்த் திருட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கற்கோவளம் பகுதியைச்சேர்ந்த 21,22 வயதுடைய இளைஞர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட பொருள்களையும் மீட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் , ஐந்து டீ.வி.டி பிளேயர் மற்றும் ஐந்து பவுண் சங்கிலி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இருவரும் விசாரணைகளின் பின்னர் நாளையதினம் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் கூறினர்

Previous Post

கிந்தொட்ட பதற்ற நிலை: இதுவரை 19 பேர் கைது

Next Post

யாழ்ப்பாணத்தில் இயங்கும் 335 கற்பக சங்கப் பிரிவின் ஊடாக தேங்காய் மட்டை கொள்வனவு

Next Post

யாழ்ப்பாணத்தில் இயங்கும் 335 கற்பக சங்கப் பிரிவின் ஊடாக தேங்காய் மட்டை கொள்வனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures