Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிந்தொட்டயில் கலவரம் ஏற்பட்டமைக்கு அரசாங்கம் சார்பில் அமைச்சர் கவலை

November 18, 2017
in News, Politics
0

காலி, கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற சிறு சம்பவம் கலவரம் வரையில் வியாபித்தமைக்கு அரசாங்கத்தின் சார்பில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அப்பிரதேசத்தில் நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக விசேட பொலிஸ் படையணிகள் குவிக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் 22 பக்க அறிக்கையில் வாக்குறுதி

Next Post

முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்- என்.எம். அமீன்

Next Post
முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்- என்.எம். அமீன்

முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்- என்.எம். அமீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures