Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் 22 பக்க அறிக்கையில் வாக்குறுதி

November 18, 2017
in News, Politics
0
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் 22 பக்க அறிக்கையில் வாக்குறுதி

பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச நியதிகளுக்கு உடன்படும் விதத்தில் புதிய சட்டங்களை உள்ளடக்கிய புதிய அரசியல்யாப்பை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவா மாநாட்டில் அறிவிப்புச் செய்துள்ளது.
இலங்கை நிலவரம் தொடர்பில் 22 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது.
இந்த அறிவித்தலை விடுக்க முன்னர், நோர்வே உட்பட பல நாடுகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அத்துடன், வடக்கில் 22000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களிலும் ஏனையவற்றை கட்டம் கட்டமாக விடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் இன்னும் 11 நாடுகள் இலங்கை தொடர்பில் தமது பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

யாழில் மீள்குடியேற நோர்வே அரசாங்கம் 150 மில்லியன் ரூபா உதவி

Next Post

கிந்தொட்டயில் கலவரம் ஏற்பட்டமைக்கு அரசாங்கம் சார்பில் அமைச்சர் கவலை

Next Post

கிந்தொட்டயில் கலவரம் ஏற்பட்டமைக்கு அரசாங்கம் சார்பில் அமைச்சர் கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures