Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிந்தொட்ட பதற்றம்: நாளை காலை 9 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்

November 18, 2017
in News, Politics
0

பதட்டம் நிலவும் கிந்ததொட்டயின் பாதுகாப்புக் கருதி அப்பிரதேசத்துக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு தற்பொழுது பொலிஸ் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குருந்துவத்தை, மஹ ஹபுகல,வெளிப்பிட்டிமோதர, உக்வத்தை, கிந்தொட்ட மற்றும் காலியிலுள்ள பியன்டிகம கிராம சேவகர் பிரிவு என்பவற்றுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை காலை 9.00 மணி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Previous Post

அகில இந்திய விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு கமல் வாய்ஸ்

Next Post

யாழில் மீள்குடியேற நோர்வே அரசாங்கம் 150 மில்லியன் ரூபா உதவி

Next Post

யாழில் மீள்குடியேற நோர்வே அரசாங்கம் 150 மில்லியன் ரூபா உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures