Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

இலங்கை கடலில் 10 வருடங்களுக்குப் பின்னர் சிக்கிய கடல் பன்றிக் கூட்டம்!

November 15, 2017
in BREAKING News, Life, News
0
இலங்கை கடலில் 10 வருடங்களுக்குப் பின்னர் சிக்கிய கடல் பன்றிக் கூட்டம்!

கல்பிட்டிய ஏரியில் கடல் பன்றிக் கூட்டமொன்றைக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்குப் பின்னர் இந்த கடல் பன்றிக் கூட்டத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

கடல் தாவரங்களை உண்ணும் கடல் வாழ் பாலூட்டி மிருகமான கடல் பன்றி 3 அல்லது 4 மீற்றர் வரை நீளமுடையதும், 500 – 900 கிலோ கிராம் வரை எடைகொண்டது.

10 வருடங்களுக்கு முன்னர் கடல் பன்றியொன்று சோத்துபிட்டிய வாடிய பிரதேசத்தில் மீனவர்கள் கண்டுள்ளனர்.

இதன்பின்னர் பல வருடங்களான 15 கடல் பன்றிகள் இறந்த நிலையில், கரையொதுங்கியன. 2016 ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் கர்ப்பமான கடல் பன்றியின் சடலம் கரையொதுங்கியது.

தற்பொழுது இலங்கை வனவிலங்கு திணைக்களம், நாரா நிறுவனம், ஐ.யூ.சி.யூ நிறுவனம் கடல் ஆமை பாதுகாப்பு நிறுவனம் ஆகியன கல்பிட்டிய பிரதேசத்தில் இந்த கடல் பன்றியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இதுதொடர்பில் ஆய்வும் நடத்தவுள்ளன.

Previous Post

தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆனந்தன் எம்பி

Next Post

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

Next Post
கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures