Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பாறை மாவட்டம் கரையோர பகுதிகளில் கடல் வருவதாக பதற்றம்: மக்கள் வீதிகளில் அலைமோதல்

November 15, 2017
in News
0

அம்பாறை மாவட்டம் கரையோர பகுதிகளில் இன்று காலை கடல் வருவதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் கடற்கரையிலிருந்து பிரதான வீதிகளை நோக்கி நகரந்து வருவதுடன் வீதிகளில் சன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீர் இறங்கிக் காணப்படுவதால் இப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையில் உள்ள கோணாவத்தை ஆற்றின் நீரும் கடல் நீரும் உள்ளிறங்கி காணப்படுவதாக இப்பிரதே மக்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென இப்பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இயல்புநிலை மாற்றம் அடைந்துள்ளதாக இப்பிரதேச செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

சுனாமி எச்சரிக்கை தொடர்பில் அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ எச்சரிக்கையும் விடுக்காத நிலையில் மக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அம்பாறை மாவட்ட எமது செய்தியாளர் அப்பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.

கரையோரங்களில் உள்ள பாடாசலைகளை கலைக்குமாறு பெற்றோர்கள் பாடைசாலைகளின் முன்னிலையில் சுற்றி நிற்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

Next Post

சுனாமி ஏற்படுவதாக பரவும் செய்தி வதந்தி

Next Post

சுனாமி ஏற்படுவதாக பரவும் செய்தி வதந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures