Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓரிரு வாரத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ள ஐவர் ?

November 14, 2017
in News, Politics
0

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் ஐவர் அடுத்து வரும் வாரங்களில் எதிர்க் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், பிரதி அமைச்சர்கள் இருவரும் ஒரு இராஜாங்க அமைச்சரும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், நான்கு கட்டங்களில் இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டும் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளவர்கள் கடந்த காலங்களில் கூட்டு எதிர்க் கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் ஒன்றிணைக்க கடுமையாக உழைத்தவர்கள் எனவும், அந்த முயற்சி தோல்வியடைந்ததனாலேயே அவர்கள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளார்.

Previous Post

மங்களவின் பியர் யோசனைக்கு ராஜித கடும் எதிர்ப்பு

Next Post

அரசியலமைப்பு சபை சட்டவிரோதமானது: விஜேதாச

Next Post

அரசியலமைப்பு சபை சட்டவிரோதமானது: விஜேதாச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures