Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருந்தகத்தில் போதை மருந்து விற்பனை – திடீர் சுற்றிவளைப்பு

November 12, 2017
in News
0

தலவாக்கலைப் பிரதேசத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம், உணவு ஔடத பரிசோதர்களால் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டது.

தலவாக்கலை அதிரடிப் படையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, மருந்தகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post

கஞ்சா கடத்திய குற்றச்சாட்டு- மது வரி உத்தியோகத்தர் கைது.

Next Post

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கே முதலிடம்

Next Post
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கே முதலிடம்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கே முதலிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures