Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொப்பி மலர் தினம் கொழும்பில் கொண்டாடப்பட்டது

November 12, 2017
in News, Politics
0
பொப்பி மலர் தினம் கொழும்பில் கொண்டாடப்பட்டது

முப்படையிலும் கடமைபுரிந்த முன்னாள் படைவீரர்களின் சேவையை நினைவுகூருதல் மற்றும் பொப்பி மலர் தினத்தின் கொண்டாட்டம் என்பன நேற்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக சபாநாயகர் கரு ஜயசூரியவும், பிரதம விருந்தினராக ருவன் விஜேவர்தனவும் கலந்து சிறப்பித்தனர்.
பாதுகாப்பு செயலாளர் கபில விஜேரத்ன, பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், இராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இராணுவ வீரர்களுக்கு நிதி சேகரிக்கும் முகமாக கடந்த 1931 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் விற்பனை இயக்கத்தின் நினைவாக நவம்பர் 11 ஆம் திகதி பொப்பி மலர் தினமாக கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையில் வைத்தியர் ,நோயாளர்கள் அசௌகரியம் !!

Next Post

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக புதிய விசாரணை

Next Post
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக புதிய விசாரணை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக புதிய விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures