Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வீதியோரங்களில் தொழுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி

November 11, 2017
in News, Politics, World
0
வீதியோரங்களில் தொழுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி

வீதியோரங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

பரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய 3 வர்ணங்களைக் கொண்ட பட்டிகளை அணிந்திருந்ததுடன், தேசியகீதத்தை இசைத்தவண்ணம்; சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக, வீதியோரங்களில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பொதுவிடங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென, விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, பிரான்ஸில் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹெலிகொப்டருடன் சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி இளவரசர் – இஸ்ரேல் பத்திரிகை தகவல்

Next Post

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 411 ரன்கள் குவிப்பு

Next Post
பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 411 ரன்கள் குவிப்பு

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 411 ரன்கள் குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures