Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லெபனானிலுள்ள சவுதியர்களுக்கு உடன் வெளியேறுமாறு அறிவிப்பு

November 11, 2017
in News, Politics
0

லெபனானிலுள்ள சவுதியர்களுக்கு அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசாங்கம் அறிவித்தல் விடுத்தள்ளது.
லெபனானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியிலிந்து இராஜினாமா செய்ததன் பின்னர் சவுதி அரேபியாவுக்குள் பிரவேசித்த லெபனான் பிரதமர் ஹரிரி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் லெபனானில் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எல்.ரி.ரி.ஈ. யினர் சர்வதேச ரீதியில் வங்குரோத்து முயற்சியில்- ஜனாதிபதி

Next Post

திங்கள் முதல் சதொசவில் 65 ரூபாவுக்கு தேங்காய்

Next Post
திங்கள் முதல் சதொசவில் 65 ரூபாவுக்கு தேங்காய்

திங்கள் முதல் சதொசவில் 65 ரூபாவுக்கு தேங்காய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures