Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரெய்டு நடக்கும் நேரத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்.

November 9, 2017
in News, Politics, World
0
ரெய்டு நடக்கும் நேரத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்.

வருமான வரித்துறை சோதனை நடந்தபோது சாதாரணமாக இருந்தார் தினகரன். சோதனை நடக்கும் நேரத்தில் சாதாரணமாக மனைவி மகளுடன் வீட்டில் கோ பூஜை நடத்தினார்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை மேலும் வேறு சில நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் நடந்தாலும் பெரும்பாலும் ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் சார்ந்த சசிகலா, தினகரன், திவாகரன் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள், கட்சிபிரமுகர்கள் வீடு அலுவலகங்களில் நடக்கிறது.

சோதனை நடந்த போது செய்தியாளர்கள், கட்சிக்காரர்கள் அடையாரில் உள்ள டிடிவி இல்லம் முன்பு கூடி நின்றனர். தினகரன் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்பட்டாலும் தினகரன் சாதாரணமாக தனது மனைவி அனுராதா மற்றும் மகளுடன் கோபூஜை செய்தார். சாதாரணமாக செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஒரு அதிகாரி வந்தார் அவரும் சென்று விட்டார், மீண்டும் வருவாரா என்று தெரியாது என்று சிரித்தபடி கூறினார்.

Previous Post

மக்களுக்கு புரியும்படி கமல் பேச வேண்டும்: இளங்கோவன் கருத்து

Next Post

‘கோபூஜை’ நடத்தியது ஏன்? ‘தாமரை’ வைத்து வழிபட்டது எதற்கு?- ஆச்சார்யர்களின் விளக்கம்

Next Post

‘கோபூஜை’ நடத்தியது ஏன்? 'தாமரை' வைத்து வழிபட்டது எதற்கு?- ஆச்சார்யர்களின் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures