Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எல்லை தாண்டி மீன்பிடியிலீடுபட்ட 4 மீனவர்கள் கைது

November 7, 2017
in News, World
0
எல்லை தாண்டி மீன்பிடியிலீடுபட்ட 4 மீனவர்கள் கைது

தமிழகத்தின் – புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நால்வரை, படகுடன் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்தநிலையில், அவர்களில் சுப்பையா (35), ராஜ்குமார் (32), கஜேந்திரன் (40), சகுபர் (38) ஆகிய 4 மீனவர்களை, எல்லை தாண்டி வந்து அத்து மீறி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக, தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும், அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Next Post

மாட்டுவண்டியில் பயணித்த மகிந்த அணியினர்

Next Post
மாட்டுவண்டியில் பயணித்த மகிந்த அணியினர்

மாட்டுவண்டியில் பயணித்த மகிந்த அணியினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures