Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதையில் மனைவி ,பிள்ளைகளை துன்புறுத்திய கணவர் விளக்கமறியலில்.

November 5, 2017
in News
0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து காயப்படுத்திய கணவரை இம்மாதம் 10 இம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹீத் நேற்று(4) உத்தரவிட்டார்.

கண்டலடியூற்று,பைசல்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று தடியினால் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை அடித்து துன்புறுத்துவதாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சிறுநீரக கோளாறு காரணமாகவே குழந்தை மரணம்

Next Post

தன்னுடைய ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்ட இளைஞன் !!

Next Post
தன்னுடைய ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்ட இளைஞன் !!

தன்னுடைய ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்ட இளைஞன் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures