Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மழை சில தினங்களுக்கு தொடரும் . அதிக மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவு

November 5, 2017
in News
0
மழை சில தினங்களுக்கு தொடரும் . அதிக மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவு

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழ்நிலைமையான குழப்பம் தொடர்ந்தும் இலங்கைக்கு மேல் காணப்படுவதால் அடுத்த சில தினங்களுக்கும் மழை அல்லது முகிலுடன் கூடிய காலநிலை தொடரும் என திருநெல்வேலி வளிமண்டலவியல் ஆராச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

நாட்டில் பல இடங்களிலும் பலத்த மழை பெய்வதோடு வடக்கில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ஏனைய இடங்களில் 100 மில்லிலீற்றர் மழைவதிபாகும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் நயினாதீவில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 109.1 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் 45.1 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இரண்டாவது இடைநிலைப் பருவ பெயர்ச்சி காலநிலையாலேயே தற்போது மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.இதன்போது இடிமின்னல் தாக்கம் ஏற்படும் போது காற்று பலத்த காற்றாக வீசக்கூடும் எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் இழப்புக்களைத் தவிர்க்க முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேஷியாவுக்கு கோரிக்கை

Next Post

கிளிநொச்சியில் நிறைந்த குளங்கள் !!

Next Post
கிளிநொச்சியில் நிறைந்த குளங்கள் !!

கிளிநொச்சியில் நிறைந்த குளங்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures