Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேஷியாவுக்கு கோரிக்கை

November 5, 2017
in News, Politics
0

‘பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, மலேஷியா அரசுக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்படும்’ என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது:ஜாகிர் நாயக் மீதான வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, மலேஷிய அரசுக்கு, முறைப்படி கோரிக்கை வைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது

Next Post

மழை சில தினங்களுக்கு தொடரும் . அதிக மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவு

Next Post
மழை சில தினங்களுக்கு தொடரும் . அதிக மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவு

மழை சில தினங்களுக்கு தொடரும் . அதிக மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures