Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேயிலை கடத்திய 6 பேர் கைது

November 5, 2017
in News, Politics
0

பாவனைக்குதவாத ஒரு தொகை தேயிலையை எடுத்துச் செல்லும் போது வரக்காபொல தும்மலதெனிய பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆறு பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று வாகனங்களில் 18 ஆயிரத்து 550 கிலோகிராம் தேயிலையை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

Next Post

பெற்றோலை களஞ்சியப்படுத்த வேண்டாம்

Next Post
பெற்றோலை களஞ்சியப்படுத்த வேண்டாம்

பெற்றோலை களஞ்சியப்படுத்த வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures