Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

November 5, 2017
in News, Politics
0
கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்க சிரேஷ்ட அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பாராளுமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கூட்டத்தை ஆரம்பிக்கும் போது சபைகள் அனைத்துக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன் படி கோப் அமைப்பினது தலைவரையும் நீக்கிவிட்டு புதிய ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க உள்ளக வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.

Previous Post

இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

Next Post

தேயிலை கடத்திய 6 பேர் கைது

Next Post

தேயிலை கடத்திய 6 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures