Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லாட்சி அரசாங்கத்தின் பண்பு இதுதான்- ஜனாதிபதி மகிழ்ச்சி

November 5, 2017
in News, Politics
0
நல்லாட்சி அரசாங்கத்தின் பண்பு இதுதான்- ஜனாதிபதி மகிழ்ச்சி

தற்போதைய அரசாங்கத்தில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக எந்தவித கட்சி பேதங்களும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தண்டனையும் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தான் இந்த நல்லாட்சியின் ஒரு பண்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானங்களை எடுக்கும் போது ஆணைக்குழுவின் அதிகாரிகள் எந்தவித அழுத்தங்களும் இன்றி செயற்பட்டு வருவதாகவும் எலஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

Previous Post

வித்யா வழக்கில் மற்றும் சிலரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை.

Next Post

உத்தேச அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அறிகுறி

Next Post

உத்தேச அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அறிகுறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures