Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மினுவாங்கொடயில் இன்று விபத்து, 3 பேர் பலி

November 4, 2017
in News
0
நாவற்குழிப் பகுதியில் பேருந்து – முச்சக்கர வண்டி  விபத்து

மினுவாங்கொட 18 ஆம் கட்டைப் பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 2.00 மணியளவில் லொறியொன்று அதிசக்திவாய்ந்த மின்கம்பத்தில் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியில் முன்வரிசையில் பயணித்த ஐந்து பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவரே உயிரிழந்துள்ளனர்.
26, 27 மற்றும் 54 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

தீவிரவாதத்தை விடவும் பாதாள உலக கும்பல் பயங்கரமானது!!

Next Post

இலங்கை மதச் சார்பற்ற ஒரு சமஷ்டி நாடாக வேண்டும்

Next Post

இலங்கை மதச் சார்பற்ற ஒரு சமஷ்டி நாடாக வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures