Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீவிரவாதத்தை விடவும் பாதாள உலக கும்பல் பயங்கரமானது!!

November 4, 2017
in News, Politics
0

மக்கள் அச்சத்துடன் வாழும் ஒரு சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் கும்பல் இன்று தலைதூக்கியுள்ளது. இது தீவிரவாதத்தை விடவும் பயங்கரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மூன்று வாரங்களில் குடும்பங்களுடன் பலர் கொலை செய்யப்பட்ட செய்திகளை அறிய முடிகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலை ஆபத்தானது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

என் பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் : ஷாரூக்கான்

Next Post

மினுவாங்கொடயில் இன்று விபத்து, 3 பேர் பலி

Next Post
நாவற்குழிப் பகுதியில் பேருந்து – முச்சக்கர வண்டி  விபத்து

மினுவாங்கொடயில் இன்று விபத்து, 3 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures