Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

November 3, 2017
in News
0
வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

இன்றைய தினம் வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றுக்கு மாணவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் இடம்பெறவிருக்கிறது.

Previous Post

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

Next Post

அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!!

Next Post
அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!!

அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures