Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

November 1, 2017
in News, Politics
0
மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது.

சாவகச்சேரிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிவான் மதுபோதையில் சாரதிய அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய நபருக்கு 12 ஆயிரம் ரூபாவும் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபா வீதமும் தண்டம் விதித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Previous Post

நாமல், உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கு ஒத்தி வைப்பு

Next Post

தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்

Next Post

தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures