Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலியில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஐ.நா அமைதி தூதுவர்கள் 3 பேர் பலி

October 27, 2017
in News, Politics, World
0
மாலியில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஐ.நா அமைதி தூதுவர்கள் 3 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐநாவின் மூன்று அமைதி தூதுவர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில்,”மாலியிலுள்ள திஸ்சலைட் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று அமைதி தூதுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐ நாவின் அமைதி தூதுவர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கட்டாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.!

Next Post

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் -எல்லே குணவங்ச தேரர்

Next Post
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் -எல்லே குணவங்ச தேரர்

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் -எல்லே குணவங்ச தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures