Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

October 26, 2017
in News, Politics
0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த அரசியல் கைதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எவ்வித வழக்கு விசாரணைகளும் அற்ற நிலையில், கடந்த 18 வருட காலமாக இவர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததோடு, ஆரம்பத்தில் திருகோணமலை நீதிமன்றத்தில் இவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் கொழும்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த அரசியல் கைதியின் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் மன்றில் ஆஜராகியிருந்தார்.

Previous Post

பல்­கலை மாண­வர் புறக்­க­ணிப்பு நாளை வரை­யும் தொட­ர­லாம்

Next Post

அரியாலை இளைஞனின் படுகொலை: கொழும்பிலிருந்து விசேட குழு

Next Post

அரியாலை இளைஞனின் படுகொலை: கொழும்பிலிருந்து விசேட குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures