Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“நாட்டுக்குத் துரோகம் செய்யும் நபர்கள், சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும்”

October 25, 2017
in News, Politics
0

புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றும், நாட்டுக்குத் துரோகம் செய்யும் நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கடுமையான குரலில் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

மிதவாத இஸ்லாத்தை, நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்!!

Next Post

நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை.

Next Post
நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை.

நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures