Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 பிரதேச சபைகளை வென்றெடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணி

October 25, 2017
in News, Politics
0

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளை 10 ஆக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இணைத் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதறகமைய, நுவரெலியா பிரதேச சபையின் எண்ணிக்கையை மூன்றாகவும், அம்பகமுவ பிரதேச சபையின் எண்ணிக்கையை மூன்றாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வலப்பனை பிரதேச சபையின் எண்ணிக்கையை இரண்டாவும், கொத்மலை பிரதேச சபையின் எண்ணிக்கையை இரண்டாகவும் அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்தவாரம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சாய்ந்தமருதுவுக்கு ஒரு பிரதேச சபைனை பெற்றுத்துருவதாக முஸ்லிம் தலைமைகள் சொல்லி பலவருடங்கள் கடந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடக்குகிழக்கு, அரசியல்வாதிகள் பற்றிய புலனாய்வு அறிக்கை ஜனாதிபதியின் கரங்களில் !!

Next Post

கொழும்பில் மனித நுகர்வுக்கு, பொருத்தமற்ற பழவகைகள் விற்பனை

Next Post
கொழும்பில் மனித நுகர்வுக்கு, பொருத்தமற்ற பழவகைகள் விற்பனை

கொழும்பில் மனித நுகர்வுக்கு, பொருத்தமற்ற பழவகைகள் விற்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures