Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்டத்தைப் பிரச்சினைப்படுத்தியவர்கள் வைத்தியர்களே- உயர்கல்வி அமைச்சர் சாடல்

October 24, 2017
in News, Politics
0
சைட்டத்தைப் பிரச்சினைப்படுத்தியவர்கள் வைத்தியர்களே- உயர்கல்வி அமைச்சர் சாடல்

சைட்டம் பிரச்சினைக்கு இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை எனவும் பல்வேறு விடயங்களை முதன்மைப்படுத்தி கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாற இறுதிக்குள் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
சைட்டம் பிரச்சினையை ஆரம்பித்து மருத்துவ பீட மாணவர்களின் கல்வியை குழப்பியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்கள் தான். கொழும்பு பல்கலைக்கழகத்தில் 40, 50 மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைக்கு வருகை தந்தபோது அவர்களை, விரிவுரை நடைபெற மாட்டாது எனத் திருப்பியனுப்பியவர்கள் மருத்துவர்கள் தான். தற்பொழுது பிரச்சினையை எம்மீது போடுகின்றனர் எனவும் அமைச்சர் ஜி.எம்.ஓ. உறுப்பினர்களை சாடினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஓரிரு தினங்களில் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதியின் காலினால் இழுக்கும் அமைச்சர்களே பிரச்சினை

Next Post

ISIS வைத்தியசாலையில் இலங்கை மருத்துவர்கள் ?

Next Post
ISIS வைத்தியசாலையில் இலங்கை மருத்துவர்கள் ?

ISIS வைத்தியசாலையில் இலங்கை மருத்துவர்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures