Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் காலினால் இழுக்கும் அமைச்சர்களே பிரச்சினை

October 24, 2017
in News, Politics
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சைட்டம் தொடர்பான காத்திரமான தீர்மானத்துக்கு தடையாக ஒரிரு அமைச்சர்களே தடையாகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிப்பதாக கூறியுள்ளனர். இவர்களுக்கு தீர்மானம் எடுக்க விடாமல் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன ஆகியோர் தடைக்கல்லாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

இரண்டே இரண்டு கேள்வி கேட்கும் ரஜினி ரசிகர்கள்

Next Post

சைட்டத்தைப் பிரச்சினைப்படுத்தியவர்கள் வைத்தியர்களே- உயர்கல்வி அமைச்சர் சாடல்

Next Post
சைட்டத்தைப் பிரச்சினைப்படுத்தியவர்கள் வைத்தியர்களே- உயர்கல்வி அமைச்சர் சாடல்

சைட்டத்தைப் பிரச்சினைப்படுத்தியவர்கள் வைத்தியர்களே- உயர்கல்வி அமைச்சர் சாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures