Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

October 23, 2017
in News, Politics
0
எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைக்கு ஏற்றாற் போல் இந்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைக்கு இடமளிக்கக் கூடாது எனவும், அந்த சிந்தனையையும் நடவடிக்கையையும் விரட்டியடிக்கப்பட வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அறிவித்துள்ளாார்.
இந்த அரசியலமைப்பு தொடர்பிலான தலைப்பு அரசியல் மேடைக்கு பேசுபொருளாக வருவதற்கு பிரதான காரணம் நாட்டிலுள்ள ஏனைய பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கேயாகும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பொன்று எந்தக் காரணம் கொண்டும் நிறைவேற்ற இடமளிக்கக் கூடாது எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் தீர்மானம்- லக்ஷ்மன் கிரியெல்ல

Next Post

அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

Next Post
அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures