Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் தீர்மானம்- லக்ஷ்மன் கிரியெல்ல

October 23, 2017
in News, Politics
0

தீய சக்திகளினால் எந்தவிதமான தடைகள் ஏற்பட்டுத்தப்பட்டாலும், புதிய அரசியல் அமைப்பினை கொண்டு வந்தே ஆகுவோம் எனவும், இதுவே அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் உயர் கல்வி அமைச்சரும் பாராளுமன்றத்தில் சபைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்கு புதிய அரசியல் அமைப்பே ஒரே தீர்வு எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கூறியுள்ளார்.

மாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக செயற்பட வைக்கவே ஒருசிலர் முயற்சித்து வருகின்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மகா சங்கத்தினர் நேற்றும் புதிய அரசியல் அமைப்பு வேண்டாம் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவின் கெபெக் மாநிலத்தில் பொது மக்கள் சேவையின் போது புர்கா அணிவது தடை

Next Post

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

Next Post
எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures